Archive for December 8, 2008

இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!

அமெரிக்காவினமுதலீட்டவங்கிகளும், காப்பீட்டநிறுவனங்களும், பரஸ்பநிதி நிறுவனங்களுமதிவாலானதாலஉருவாநிதி நெருக்கடி முதலிலஐரோப்பாவையும், பிறகஜப்பானையுமஅதனபிறகசீனா, இந்தியமட்டுமின்றி, உலகினஒவ்வொரநாட்டையுமகடுமையாபாதித்தவருகிறது.

லத்தீனஅமெரிக்நாடுகளிலஇருந்தகிழக்காசிநாடுகளவரவளர்ந்நாடுகளினபொருளாதாபின்னடைவஅவைகளினஉள்நாட்டபொருளாதாரத்திலஇருந்தஏற்றுமதி, வேலவாய்ப்பவரபெருமபாதிப்பஏற்படுத்தியுள்ளது. உலகளாவிபொருளாதாரத்திலஅங்கமாகுமஒவ்வொரநாடுமமுன்னேறிநாடுகளிலஏற்படுமஇப்படிப்பட்சரிவுகளினாலஉருவாகுமசுமைசசிலுவையசுமந்துதானவேண்டும், தனித்ததப்பித்துககொள்வாய்ப்பில்லை.

ஆயினுமஆசியாவினமிகபபெரிபொருளாதாரங்களிலசீனாவும், இந்தியாவுமமட்டும்தானஇந்சர்வதேஅளவிலாபொருளாதாரபபின்னடைவாலபாதிக்கப்பட்டாலும், அவைகளினபலமாஉள்நாட்டபொருளாதாஅடிப்படைகளினபலத்தினகாரணமாநிதி நெருக்கடி ஏற்பட்டாலும், பொருளாதாவளர்ச்சியைததக்வைத்துககொண்டுள்ளன.

  FILE

அதஎன்நிதி நெருக்கடி வேறு, பொருளாதாரபபின்னடைவவேறு? இதனைபபுரிந்துகொள்நமதநிதியமைச்சர் (இப்போதஅவரஉள்துறஅமைச்சர்) ப. சிதம்பரமகூறியுள்ளதபார்க்வேண்டும். ஒரநாட்டினபொருளாதாவளர்ச்சி என்பதஅந்நாட்டினஒராண்டஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தியாகும் (Gross Domestic Product – GDP). கடந்த 2007-08 நிதியாண்டிலநமதநாட்டினஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தி 8.8 ‌விழு‌க்காடஆகும், அதற்கமுந்தைஆண்டை (2006-07) விஇது 0.2 விழுக்காடஅதிகரித்திருந்தது. அதாவதகடந்நிதியாண்டிலஇந்தியாவினபொருளாதாவளர்ச்சி 8.6 விழுக்காடாகும்.

நடப்பநிதியாண்டில் (2008-09) இந்ஒட்டுமொத்உள்நாட்டஉற்பத்தி 7 முதல் 7.5 விழுக்காடஅளவிற்கு (இந்திமைவங்கியும், நிதியமைச்சகமும், திட்டககுழுவுமதெரிவித்துள்ளதுபடி) இருக்குமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது. இதிலவேளாணஉற்பத்தி மட்டுமகடந்நிதியாண்டோடஒப்பிடுகையில் 4.5 விழுக்காடஅதிகரிக்குமஎன்றதெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவநமதநாடவேளாணஉற்பத்தி வளர்ச்சியும், உணவஇருப்பும் (இதுவரை 276 மில்லியனடனநெல்லும், 220 மில்லியனடனகோதுமையுமமத்திஅரசாலமட்டுமகொள்முதலசெய்யப்பட்டுள்ளன) போதுமாஅளவிற்கஉள்ளதால், சர்வதேஅளவிலஏற்பட்டுள்பின்னடைவினகாரணமாநமதநாட்டிலதொழிலஉற்பத்தி, வேலவாய்ப்பபாதிக்கப்படுமநிலஏற்பட்டுள்ளததவிர, பொருளாதாபின்னடைவஏற்படவில்லை. ஐரோப்பிபொருளாதாவளர்ச்சி அதனஇரண்டாவதகாலாண்டில் 0.02 விழுக்காடு (கடந்ஆண்டினஇரண்டாவதகாலாண்டோடஒப்பிடுகையில்) குறைந்துள்ளது. ஐரோப்பாவினமிகபபெரிபொருளாதாரமாஜெர்மனியினபொருளாதாவளர்ச்சி 0.03 விழுக்காடகுறைந்துள்ளது. ஜப்பானினஉள்நாட்டஉற்பத்தியுமகுறைந்துள்ளது. இதஅந்நாடுகளிலஇதுவரகாணாஒரசரிவாகும். ஆனாலஇந்திய, சீநாடுகளினபொருளாதாவளர்ச்சி மட்டுமே, கடந்ஆண்டவளர்ச்சியுடனஒப்பிடுகையிலகுறைந்துள்ளனவதவிர, வளர்ச்சியின்றிபபின்னடைவைசசந்திக்கவில்லை.

அதனால்தானநமதநாட்டினபொருளாதாஅடிப்படைகளபலமாஉள்ளதென்றஅமைச்சரசிதம்பரமஅடிக்கடி கூறி வந்துள்ளார்.

ஆயினும், நமக்கஏற்பட்டுள்பாதிப்பஎந்அளவிற்கநமதமக்களபாதித்துள்ளது? பாதிக்கபபோகிறது? என்பதற்கசமீநாட்களிலவெளிவந்துககொண்டிருக்குமசெய்திகளபார்க்வேண்டும்.

நமக்கஏற்படககூடிபாதிப்பஇப்படிககூறலாம். இந்தியாவினபொருளாதாரத்தஅல்ல… இந்தியர்களஇந்தபபின்னடைவபெருமளவிற்குபபாதிக்கிறது. எப்படி?

  FILE

1. பங்குசசந்தை: எங்களதஆட்சியில்தானபங்குசசந்தஇந்அளவிற்கவளர்ச்சியஎட்டியுள்ளதஎன்றெல்லாமகாங்கிரஸகட்சி புளங்காகிதத்துடனமுழங்கி வந்தது. ஓராண்டுககாலத்திலமும்பபங்குசசந்தைககுறியீடு 10,000 (2006 பிப்ரவரி 6ஆமதேதி) புள்ளிகளிலஇருந்து 20,024 (2007 அக்டோபர் 29)ஆகி, பிறகஅதிகபட்சமாக 21,077 (2008 ஜனவரி 08) புள்ளிகளுக்கஅசுவேகத்திலஉயர்ந்தது. அதாவது 10 ஆயிரத்திலஇருந்து 20 ஆயிரத்தஎட்ட 443 நாட்களஆனது.

ஆனால், அமெரிக்காவிலஏற்பட்நிதி நெருக்கடியினதாக்கமமுதலிலபாதிப்பஏற்படுத்தியது (சர்வதேஅளவில்) பங்குசசந்தைகளில்தான். அமெரிக்காவிலமுதலீட்டவங்கிகளும், காப்பீட்டநிறுவனங்களுமதிவாலானத்ததொடர்ந்ததங்களதநிதியைககாப்பாற்றிககொண்டவெளியேமுற்பட்அந்நிநிறுவமுதலீட்டநிறுவனங்கள் (Foreign Institutional Investors – FII), மளமளவென்றபங்குகளவிற்றன. பல்வேறநாடுகளிலபதிவசெய்யப்பட்டு, நிதிசசந்தைகளிலஇலாநோக்கோடசுதந்திரமாவிளையாடுமஇந்அந்நிநிறுவமுதலீட்டநிறுவனங்களினவருகையநமதபங்குசசந்தமுன்னேற்றத்திற்குமகாரணமானது, அதனவீழ்ச்சிக்குமகாரணமானது. இதெல்லாமஎதிர்பாராததுமல்ல, இதற்கமுன்பநடைபெறாததுமல்ல. நமதநாட்டினபங்குசசந்தையிலஅந்நிநிறுவமுதலீட்டநிறுவனங்களமுதலீடசெய்நிதியினஅளவு 2008- 09 ‌நி‌தி ஆ‌ண்டி‌னமுத‌லகாலா‌ண்டி‌ல் 10.7 ‌பி‌ல்‌லிய‌னடால‌ர்களாக‌ககுறை‌ந்து‌ள்ளதஎ‌ன்று ‌இ‌ந்‌திமைவ‌ங்‌கி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இப்படிப்பட்பயந்விற்பனை (Panic selling) சிவாரங்களிலேயே 10,000 புள்ளிகளைசசரித்தது. பங்குசசந்தையதூக்கி நிறுத்இந்திமைவங்கி (ஆர்.ி.ஐ.) வணிவங்கிகளினரொக்இருப்பபலமுறகுறைத்து, வங்கிகளுக்கஅளிக்கப்படுமகுறைந்காகடன்களினமீதாவட்டியை (ரீபரேட்) குறைத்தது. மைவங்கியினஇப்படிப்பட்நடவடிக்கைகளாலமட்டுமவங்கிகளினவாயிலாமூன்றரலட்சமகோடி ரூபாயபுழக்கத்திற்ககொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்ல, தங்களுடைஉபரி நிதிகளபொதுததுறவங்கிகளிலவைப்பநிதியாக்குமாறமத்திஅரசினபொதுததுறநிறுவனங்களை (ஓ.என்.ி.ி. போன்றவை) அரசபணித்தது. ஆயினுமபங்குசசந்தநிமிரவில்லை. அவ்வப்போதநடந்குறைந்நேஇலாவாங்கல் – விற்றலாலஏறியது, மறுநாளஇறங்கியது.

  FILE

இன்றைநிலவரப்படி, 8,747 புள்ளிகளிலமும்பபங்குசசந்தைககுறியீடு (சென்செக்ஸ்) நிற்கிறது. இந்தசசரிவாலபெருமபாதிப்பிற்கஉள்ளானதசாதாரண, நடுத்தமுதலீட்டாளர்களே. இவர்களபங்குசசந்தமுன்னேற்றத்திலஇருந்தபோதமுதலீடசெய்தவர்கள், அதசரியுமவேகத்தசரியாகணிக்முடியாததால், ஓரளவிற்கஇலாபமதேற்முடியாதவர்களாய், விற்காதவர்கள். விளைவு: இவர்களினமுதலீடுகளவிலவீழ்ச்சியடைந்பங்குகளிலமுடங்கின. பரஸ்பநிதிகளினநிலையுமஇதுவே.

க, அமெரிக்காவிலஏற்பட்நிதி நெருக்கடியினபாதிப்பஇந்திபங்குசசந்தைகளிலகடுமையாஎதிரொலித்தது.

2. தகவலதொழிலநுட்பம்: உலகளாவிபொருளாதாரத்திலஇந்தியபங்கபெற்றதாலமிகபபெரிஅளவிற்கபலனபெற்இரண்டதுறைகளதகவலதொழிலநுட்பமும், அதசார்ந்சேவைகளும்தான் (ITES). அமெரிக்க, ஐரோப்பிஒன்றியமஉள்ளிட்மேற்கத்திநாடுகளிலஇருந்தபெற்அயலபணி வாய்ப்புகளால் (Business Process Outsourcing) இந்திய த.ொ. நிறுவனங்களும், அதிலபணியாற்றிமென்பொருளதொழிலநெறிஞர்களுமபெருமபலனைபபெற்றனர்.

இந்தியாவினமென்பொருளஏற்றுமதி அதிகரித்தது. இந்தியாவிலுமஅயலநாடுகளிலுமநமதமெனபொருளநெறிஞர்களுக்கஏராளமாவேலவாய்ப்புகளகிடைத்தன. உலகறிந்விடயமஇதுவென்பதாலஅதனஅதிகமகூறததேவையில்லை. ஆனால், உலகளாவிபொருளாதாநெருக்கடி, இவ்விரதுறைகளையுமநெருக்கிககொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிநாடுகளிலுமசரி, இந்தியாவிலுமசரி, தகவலதொழிலநுட்பணி வாய்ப்புகளகுறைய‌ததொடங்கியதமட்டுமின்றி, பணி வாய்ப்பஉறுதி வழங்கப்பட்டுமபணிக்கஅழைக்கப்படவில்லை. பணி கிடைத்தவர்களுக்குமஎப்போதவேண்டுமானாலுமபணி முறிவஏற்படலாமஎன்திரிசங்கசொர்க்நிலை.

  FILE

உதாரணத்திற்கு, இங்கிலாந்திலமட்டுமதற்பொழுதபணியாற்றிககொண்டிருக்கிஇந்தியர்களில் 15 லட்சமபேரபணி இழப்பார்களஎன்றஇந்தியபபணியாளர்களசங்கத்தினுடைசெயலரஹார்சி பெய்ன்ஸகூறியுள்ளார். பணியாற்றுவதோடஅங்கவாழ்ந்தவரக்கூடிமக்களஇவர்கள்! இவர்களஅனைவருமஇந்தியதிரும்புமநிலஉருவாகியுள்ளது. இதகடந்வாரசசெய்தி.

நமதநாட்டிலஇயங்கி வருகின்ற, சாதாரஅல்ல, பெரும் த.ொ. நிறுவனங்களகூட, தங்களுக்கஅயலபணி அளித்நிறுவனங்களஅப்பணிகளநிறுத்தி வைக்குமாறகூறியுள்ளதால், அதனசெய்தமுடிக்தேர்வசெய்யப்பட்பணியாளர்களுக்கவழங்கப்பட்பணி உத்தரவுகளநிறுத்தி வைத்துள்ளது. தற்காலிகமாபணி செய்துவந்பல்லாயிரக்கணக்காஊழியர்களபணி நீக்கமசெய்யப்பட்டுள்ளனர்.

தகவலதொழிலநுட்பம், சேவைகளதருமநிறுவனங்களினகூட்டமைப்பாநாஸ்காம், கடந்ஆண்டு த.ொ. கண்வளர்ச்சி, அதற்கமுந்தைஆண்டவிட 29 விழுக்காடாஇருந்ததஎன்றும், இந்ஆண்டஅது 21 முதல் 24 விழுக்காடாமட்டுமஇருக்குமென்றுமகூறியுள்ளது.

அமெரிக்அதிபரதேர்தலபிரச்சாரத்தினபோதபேசிபராகஒபாமகூட, இந்தியஉள்ளிட்நாடுகளுக்குசசெல்லுமஅயலபணிகளதடுக்கப்படுமஎன்றகூறினார். ஆனாலஅதமுழுமையாசாத்தியமில்லஎன்றஅமெரிக்நிறுவனங்களகூறுகின்றன. அப்படி அயலபணி அளிப்பதனமீது 20 விழுக்காடவரி விதிக்கப்பட்டாலகூட, அயலபணியதங்களுக்கஇலாபகரமானதஎன்றஅவர்களகூறியுள்ளனர்.

எனவே, ஒரபக்கத்திலமென்பொருளமற்றுமசேவைகளஏற்றுமதி குறைந்தாலும், நமக்ககிடைத்துவருமஅயலபணி வாய்ப்புகளஇந்பொருளாதாபின்னடைவிலுமஅதிகரிக்குமசாத்தியமுண்டஎன்றுமகூறப்படுகிறது.

3. ஏற்றுமதி, தொழிலஉற்பத்திசசரிவு!

பொருளாதாபின்னடைவநிதிசசந்தைகளிலஏற்படுத்திதாக்கத்தினகாரணமாபங்குசசந்தைகளிலஏற்பட்சரிவநமதநாட்டினதொழிலஉற்பத்தியிலபெருமபாதிப்பஏற்படுத்தியுள்ளது.

  FILE

நமதநாட்டினவாகஉற்பத்தி நாளுக்கநாளகுறைந்தவருகிறது. செப்டம்பரமாதமவரஏறுமுகமாகவஇருந்துவந்வாகவிற்பனஅக்டோபரிலும், நவம்பரிலுமபெருமளவிற்ககுறைந்துள்ளது.

இரசக்கவாகனங்களினவிற்பனை 2007 நவம்பரமாதத்துடனஒப்பிடுகையில் 15 விழுக்காடவரகுறைந்துள்ளது. இதமாதத்திலகார்களினவிற்பனையுமபெருமசரிவைசசந்தித்துள்ளது. நமதநாட்டிலஅதிகமவிற்பனையாகுமமாருதி கார்களினவிற்பனை 27 விழுக்காடகுறைந்துள்ளது. டாடவாகனங்களினவிற்பனை 15 விழுக்காடும், மஹிந்திரவாகனங்களினவிற்பனை 45 விழுக்காடுமசரிந்துள்ளது.

இந்தியாவிலிருந்தஅயலநாடுகளுக்கஏற்றுமதியாகுமவாகனங்களினஎண்ணிக்கையுமகுறைந்தவருகிறது. இதனகாரணமாவாகஉற்பத்தியாளர்களதங்களதஅன்றாஉற்பத்தியகுறைத்தவருகின்றனர். தனதபணி நேரத்‌தி‌ல் 4 மணி நேரத்தகுறைத்துள்ளதமாருதி.

டாடநிறுவனத்தினஜம்ஷட்பூரகனரவாகஉற்பத்தி பிரிவதனதஉற்பத்தியை 5 நாட்களுக்கமுழுமையாநிறுத்தப்பட்டுள்ளதாஅறிவித்துள்ளது. அசோகலேலண்டநிறுவனமுமதனதஉற்பத்தி நாட்களவாரத்திற்கு 5 நாட்களாகுறைத்துவிட்டது.

நமதநாட்டினஒட்டுமொத்ஏற்றுமதியுமகடந்ஆண்டஅக்டோபரமாதத்துடனஒப்பிடுகையிலஇந்தஅக்டோபரில் 12 விழுக்காடகுறைந்துள்ளது. அதநேரத்திலஇறக்குமதி 10 விழுக்காடஅதிகரித்துள்ளது. ஜவுளியிலஇருந்தபட்டதீட்டப்பட்வைரமவரஏற்றுமதியிலஏற்பட்டுள்பாதிப்பமிகபபெரிஅளவிற்கவேலையின்மையஏற்படுத்தககூடியதாகும்.

  FILE

இங்கிலாந்தநாடாளுமன்உறுப்பினரும், தொழிலதிபருமாலார்டசுவராஜபால், அமெரிக்க, ஐரோப்பிநாடுகளிலஏற்பட்டுள்இந்பொருளாதாரபபின்னடைவமற்நாடுகளவிஇந்தியாவகடுமையாபாதிக்குமஎன்றகூறியுள்ளதகுறிப்பிடத்தக்கது.

ஜவுளி, தோல், மென்பொருளமற்றுமசேவைகள், ஆயத்ஆடைகள், வாசனைபபொருட்களஆகியவற்றினஏற்றுமதியினமூலமநமதநாடபெறுமவருவாயநமதஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தியில் 20 விழுக்காடபங்கவகிக்கிறது. எனவஏற்றுமதி குறைவதநமதபொருளாதாவளர்ச்சியபாதிப்பதமட்டுமின்றி, இதனஎதிர்வினையாஏற்றுமதி நிறுவனங்களிலஆட்குறைப்புமஏற்படும். இதவேலையின்மையஅதிகரிக்கும்.

க, அமெரிக்காவிலகடந்ஆண்டினஇறுதியிலேயே (இப்பொழுதுதானஅதைததெரிவித்துள்ளார்கள்) துவங்கிவிட்பொருளாதாரபபின்னடைவு, ஐரோப்பாவையும், ஜப்பானையுமதாக்கியுள்ளதவிநமதநாட்டபாதிக்குமஅளவஅதிகமாஇருக்குமஎன்றஎதிர்பார்க்கலாம்.

அக்டோபரிலஏற்பட்டுள்சரிவஒரதுவக்கமே.

  WD

இதஎப்படி சமாளிப்பதஎன்றஆராமத்திஅரசஒரகுழஅமைத்ததீவிரமகாட்டியபோதுதான், மேலுமஒரபேரிடியாநமதநாட்டினநிதிததலைநகரஎன்றபோற்றப்படுமமும்பநகரிலகடந்த 26ஆமதேதி பயங்கரவாதாக்குதலநடந்துள்ளது.

இந்தததாக்குதலஉலகளாவிபொருளாதாபின்னடைவாலநமதநாட்டிற்கஉருவாகிவருமமந்நிலையமேலுமகடுமையாக்கப்போகிறது.

எனவபொருளாதாரபபின்னடைவசமாளிக்எடுக்கப்படுமஉலகளாவிஅளவிலாகூட்டநடவடிக்கையிலபயங்கரவாஒடுக்கலுமசேர்ந்துகொண்டுவிட்டது. மற்உலநாடுகளவிஇதஇந்தியாவிற்கபெருமசவாலாஇருக்கப்போகிறது.

மீ்ண்டுமசந்திப்போம்…

December 8, 2008 at 11:28 AM Leave a comment

நலிவுற்ற பிரிவினருக்கு உணவு பதப்படுத்தும் பயிற்சி

புது டெல்லி:உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு, உணவு பதப்படுத்தும் துறைக்கான அமைச்சகம் பல்வேறு வசதிகளையும், ஊக்கத் தொகைகளையும் அளித்து வருகிறது.

இவை திட்டம் சார்ந்ததாக உள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் எந்த குறிப்பிட்ட மாநிலத்தையோ பகுதியையோ சார்ந்ததாக இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆயினும் ஒருங்கிணைந்த மலைவாழ் மேம்பாட்டு திட்டம் செயல்படும் இடங்கள் மற்றும் கடினமான பகுதிகளில் அதிக அளவு உதவிகள் அளிக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆகியோர் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பதற்காக இப்பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் கருத்தரங்குகள் நடத்த உதவி செய்யப்படுகிறது.

இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டுமெனில் குறைந்தது 25 விழுக்காடு அளவிற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பங்கு பெற வேண்டும். தொழில் முனைவோருக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் பயிற்சி பெற அளிக்க தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

December 8, 2008 at 11:21 AM Leave a comment

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை

புது டெல்லி: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடை, பின்னலாடை, தோல் பொருட்கள், கைவினை பொருட்கள், வைரம், நகைகள் போன்றவை கணிசமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போதைய நெருக்கடியால், இந்த ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இவை அதிக அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திய தொழில்களாகும். இதன் நெருக்கடியால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு நேற்று மத்திய அரசு சலைகைகளை அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய திட்டக்குழு தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பேசுகையில், ஜவுளி, தரை விரிப்பு, கைத்தறி, கைவினை பொருட்கள், தோல் பொருட்கள், வைரம், நகை, கடல் உணவு பொருட்கள், சிறு, நடுத்தர தொழில் பிரிவில் உள்ள ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு 2 விழுக்காடு சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும்.

இந்த சலுகை அடுத்த வருடம் மார்ச் வரை வழங்கப்படும். அதிகபட்ச வட்டியாக 7 விழுக்காடு வசூலிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்தும் உற்பத்தி வரி, மத்திய விற்பனை வரி போன்ற வரிகள் திருப்பி வழங்கப்படும். அத்துடன் ஏற்றுமதி நிறுவனங்கள் அயல்நாட்டு முகவர்களுக்கு கமிஷன் வழங்குகின்றன. இந்த கமிஷனுக்கு பிடித்தம் செய்யப்படும் சேவை வரி திருப்பி வழங்கப்படும். இது செய்யப்படும் பொருட்களின் மதிப்பில் அதிக பட்சம் 10 விழுக்காடு வரை திரும்ப வழங்கப்படும்.

இரும்பு தாது ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கும் சலுகை வழங்கப்படும். சுத்தமான பிரித்து எடுக்கப்பட்ட இரும்பு தாதுக்கு ஏற்றுமதி வரி நீக்கப்படுகிறது. மற்ற இரும்பு தாதுவுக்கு ஏற்றுமதி வரி 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.

மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் நாப்தாவிற்கு இறக்குமதி வரி நீக்கப்படுகிறது. இவ்வாறு எரிபொருள் இல்லாமல் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாப்தா எரிபொருள் இல்லாமல், செயல் படாமல் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், மீண்டும் மின் உற்பத்தியில் ஈடுபட முடியும். இவை இயங்குவதால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

பொதுத்துறை வங்கிகள் விரைவில், ரூ.5 லட்சம் வரை வாங்கும் வீட்டு வசதி கடனுக்கும், ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வாங்கும் வீட்டு வசதி கடனுக்கு சலுகைகளை அறிவிக்கும் என்று அலுவாலியா தெரிவித்தார்.

December 8, 2008 at 11:20 AM Leave a comment

பக்ரித் நல்வாழ்த்துக்கள்

bakrid

இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரித் நல்வாழ்த்துக்கள்.

December 8, 2008 at 10:12 AM Leave a comment

உள்கட்டமைப்பு மேம்படுத்த அதிக நிதி

புது டெல்லி: துறைமுகம், நெடுஞ் சாலை போன்ற உள்கட்டைமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி உதவி அளிக்கும் இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் [India Infrastucture Finance Company Ltd (IIFCL)], வரிச்சலுகையுடன் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் நிதி உதவி போல், மற்றொரு மடங்கு நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு கடனாக கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு, வங்கி, மாநில நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனில் ஒரு பகுதியை வழங்கும். இதனால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும். குறிப்பாக தனியார்- அரசு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் துறைமுகம், நெடுஞ்சாலை வசதி போன்ற திட்டங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்கும்.

December 8, 2008 at 9:15 AM Leave a comment

சென்வாட் வரி குறைப்பு

புது டெல்லி: இந்திய பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், மத்திய அரசு சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி வரி சலுகை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

புது டெல்லியில் நேற்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், உற்பத்தி வரியை குறைக்கும் விதமாக, இந்த நிதி ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் சென்வாட் (மத்திமதிப்பு கூட்டு வரி) வரி, பெட்ரோலிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கு 4 விழுக்காடு குறைக்கப்படுகிறது. முன்பு சென்வாட் வரி முறையே 14%. 12%, 8% ஆக இருந்தது. இதில் தற்போது 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் துறையின் தேக்கத்தை நீக்கவும், பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அரசு உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு நேற்று சென்வாட் வரியை 4 விழுக்காடு குறைத்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்டு அலுவாலியா பேசுகையில், சந்தை (விற்பனை) நிலவரத்தை கருத்தில் கொண்டு, உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வரி குறைப்பின் பலன் பொது மக்களுக்கு போய் சேரும் படி, அவை உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் கூறுகையில், நேரடி வரிகள் (வருமான வரி, நிறுவனவரி போன்றவை… ) குறைக்கப்படமாட்டாது. தற்போது மறைமுக வரியில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த வருடம் நிதி நிலை அறிக்கை ( பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்ட போதே, நேரடி வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை செயலாளர் அருன் ராமநாதன் கூறுகையில், தற்போதைய வரி சலுகைகளால் அரசுக்கு ரூ.8,700 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் போது. இந்த இழப்பு குறையும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

December 8, 2008 at 9:14 AM Leave a comment

எஸ்பிஐ லைப் : சுயஉதவிக் குழுக்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தை எஸ்பிஐ லைப் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் துணை முதன்மை அதிகாரி பையர் பவ்லா டிபவ்லா கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 14 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் நலனுக்காக கிராமீன் ஷக்தி என்ற பெயரில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
இத்திட்டத்தில் சேர்பவர்கள் பிரிமியமாக ஆண்டுக்கு ரூ.601 செலுத்த வேண்டும். காப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்படும்போது, காப்பீட்டுத் தொகையாக ரூ.50,000 வழங்கப்படும். முதிர்வு காலத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு செலுத்திய பிரிமியத்தில் 50 சதவீதத் தொகை திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்தபோதே 77 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. 3 லட்சம் பேர் இதில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒரிசா மற்றும் சில மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரிசாவில் மட்டும் இதுவரை 2 லட்சம் பேர் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள் என்றார் டிபவ்லா. 

December 8, 2008 at 6:23 AM Leave a comment

டாப்-10-ற்க்கு ரூ.19,000 கோடி இழப்பு

பங்கு வர்த்தகம் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே டல்லடித்தாலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிந்துள்ளது. இதனால்  டாப் 10  நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி சரிந்து உள்ளது.
ஸ்டேட் வங்கி, என்எம்டிசி, என்டிபிசி போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்து காணப்பட்டாலும் மற்ற நிறுவனங்களின் பங்கு மதிபபு சரிந்து உள்ளது. இதனால்தான் இந்த நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.
முந்தைய வாரத்தில் இந்நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.9.64 லட்சம் கோடியாக இருந்தது. இது 9.45 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
டாப் 10 நிறுவனங்களில் ஸ்டேட் வங்கி, என்டிபிசியின் பங்கு மதிப்பு மொத்தம் ரூ.4 ஆயிரத்து 456 கோடி அதிகரித்து உள்ளது. என்எம்டிசி பங்கு மதிப்பு ரூ.2 ஆயிரத்து 121 கோடி உயர்ந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு ரூ.3,557 கோடி குறைந்துள்ளது. இந்நிறுவனததின் இப்போதைய பங்கு மதிப்பு ரூ.51,054 கோடி.
நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
பெல் நிறுவன பங்கு மதிப்பு ரூ.1,092 கோடி அதிகரிக்க, இன்போசிஸ் நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி குறைந்து உள்ளது.

December 8, 2008 at 6:22 AM Leave a comment

சரியான முதலீடுக்கு லாபம் நிச்சயம்

பங்குச் சந்தை வீழ்ச்சி தொடரும் நிலையிலும், அவ்வப்போது முக்கியத்துவம் வகிக்கும் சரியான துறைகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வதன் மூலம் லாபம் பெற முடியும் என்று நிதி முதலீட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1999ல் இன்போசிஸ் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு கிடைத்த லாபம் 872 சதவீதம்! தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கிய நேரம் அது. சரியாகக் கணித்து முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் பங்குகளை வாங்கியவர்கள் ஒரே ஆண்டில் லாபத்தை அள்ளினர்.
அதன் பிறகு 2000 முதல் 2008ம் ஆண்டு வரை அதே இன்போசிஸ் நிறுவனம், மூன்று இலக்கத்தில் லாபத்தை அளிக்கவே இல்லை. இந்த ஆண்டுகளில் அந்நிறுவனப் பங்குகள் அளித்த அதிகபட்ச லாபம் 50 சதவீதம். குறைந்தபட்ச லாபம் 28 சதவீதம். நாளைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் துறை, அது சார்ந்த நிறுவனங்கள், அவற்றில் முன்னணி வகிக்கும் நிறுவனம் என சரியாக ஆராய்ந்து முதலீடு செய்தால் லாபம் நிச்சயம் என்கிறார் ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு தலைவர் ராஜீவ் ஆனந்த்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு நம்பிக் கொண்டிருப்பவர்களைவிட குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டை இடம் மாற்றும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் அதிகமாக இருப்பதில்லை.
ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு, பங்குகள் மீது அதிக லாபத்தைத் தரும்.
உதாரண மாக 2001ம் ஆண்டில் வாகனத் துறை பங்குகள் 29 சதவீத லாபம் அளித்தன. இரண்டாவதாக மருந்து துறை பங்குகள் 9 சதவீத லாபம் அளித்தன. 2002ல் எரிசக்தி துறை பங்குகள் 74 சதவீதமும், உலோகங்கள் 54 சதவீதமும், வங்கிகள் 53 சதவீதமும் லாபம் அளித்தன.
2003ல் உலோகங்கள் 238 சதவீதம், ரியல் எஸ்டேட் 193 சதவீதம் லாபம் பெற்றுத் தந்தன. 2004ல் ரியல் எஸ்டேட் 144 சதவீதம், தொலைத் தொடர்பு 63 சதவீதம், வங்கிகள் 35 சதவீதம் லாபம் கண்டன.
2005ல் ரியல் எஸ்டேட், புகையிலை நிறுவனப் பங்குகள் முறையே 289 சதவீதம், 74 சதவீத லாபம் அளித்தன. 2006ல் அதிகபட்சமாக அதே ரியல் எஸ்டேட் துறை 2,093 சதவீத லாபத்தை அள்ளித் தந்தன. 2007ல் உலோகத் துறை பங்குகள் அளித்த லாபம் 193 சதவீதம். எரிசக்தி பங்குகள் அளித்தது 104 சதவீதம்.
எனவே, குறிப்பிட்ட துறையில் வரும் ஆண்டு திட்டங்கள், வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு அவற்றின் பங்குகளில் செய்யப்படும் முதலீடுக்கு அதிக நஷ்டம் ஏற்படாது என ராஜீவ் ஆனந்த் தெரிவித்தார். 

December 8, 2008 at 6:21 AM Leave a comment

ம.பியில் பாஜக மீண்டும் வெற்றி-உதவிய பிஎஸ்பி

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவை மீண்டும் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் செளகான்.

மிகச் சிறந்த நிர்வாகியாக பெயர் எடுத்துள்ள செளகானையே அந்தக் கடசி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் சந்ததிது பாஜக.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்த மாநிலத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பாஜகவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அங்கு இரு கட்சிகளி்ன் வாக்கு வங்கிகளையும் பகுஜன் சமாஜ் சுரண்டியுள்ளது. அதிலும் காங்கிரசின் வாக்குகளையே அந்தக் கட்சி அதிகமாக சுரண்டியுள்ளது. இதன்மூலம் பாஜகவின் வெற்றிக்கு அந்தக் கட்சி மறைமுகமாக உதவியுள்ளது.

அதே நேரத்தில் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான முன்னாள் முதல்வர் உமா பாரதியின் பாரதீய ஜன் சக்தி படுதோல்வி அடைந்துள்ளது.செளகானை முதல்வராக அறிவித்து பாஜக போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தது.

முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், முன்னாள் துணை முதல்வர் சுபாஷ் யாதவ், ஜமுனா தேவி, மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங், முன்னாள் சட்டபை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான கனவில் இருந்தனர்.

இந்தக் கனவில் பாஜக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

December 8, 2008 at 5:29 AM Leave a comment

Older Posts


Visitors

  • 14,717 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments